பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை மரண தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டுமென வலியிறுத்தி 28.08.2011 அன்று காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் எதிரே தீக்குளித்து உயிர் நீத்த வீர மங்கை செங்கொடியின் வீர உடல் காஞ்சிபுரத்தில் இருந்து அவரது மக்கள்மன்றம்வரை எடுச்சென்ற போது நடைபெற்ற ஊர்வலம்.




Post a Comment