‘‘முருகன், சாந்தன், பேரறிவாளனின் தூக்கு தண்டனையை ரத்து செய்யாவிட்டால், வரும் 8ம் தேதி வேலூர் சிறை முன்பு போராட்டம் நடத்தப்படும்’’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ‘தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ சார்பில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு மறைமலை நகரில் நேற்று மாலை நடந்தது. பாமக தலைவர் மணி தலைமை வகித்தார்.




Post a Comment